தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் சென்னைவாசிகள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனராம். தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் அறிக்கையின் படி 2012ம் ஆண்டு இந்திய

Read More

ஜிவி பிரகாஷ் – சைந்தவி திருமணம் இன்று நடந்தது!

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு

Read More

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நர்சிங் கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற கும்பல்

பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் அன்னகாமு(17). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரியில் இந்த ஆண்டு

Read More

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர்

பிரேசிலியா: நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது.

Read More

மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கியது எப்படி?

கவுச்சார் : உத்தரகாண்டில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரின் வாய்ஸ் ரிக்கார்டரும் ஹெலிகாப்டர் பறப்பு புள்ளி விவரங்களை பதிவு செய்யும் கருவியும் கிடைத்துள்ளன. மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதித்துள்ள உத்தரகாண்டில் ராணுவ வீரர்கள் மீட்பு

Read More

மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு விண்டோஸ் குறைபாடுகளை கண்டுபிடிப்போருக்கு பரிசு

வாஷிங்டன் : விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சாப்ட்வேர்களின்

Read More

கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

சென்னை: கல்லூரிகளில், செமஸ்டருக்கான வேலை நேரம் கூடுதலாக, 150 முதல், 450 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, சுற்றறிக்கைகளை உயர்கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு

Read More

ஓர் அதிசயக் கிராமம்!

ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகின்றார்கள். வேறெங்குமில்லை ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமுன்ட் மாவட்டத்தில் தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நெல்லும் கள்ளிபாலும் கொடுத்து பெண் சிசுவை மண்ணுக்கு தானமாக்கும் அரக்கர்

Read More

1 21 22 23 24 25 36