டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது
News

டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது

சென்னை: டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர், பங்கேற்கின்றனர். ஒரு பணிக்கு,...
Read More
காகம் கொத்தியதில் விரக்தி: சனி பகவானுக்கு அஞ்சி விஷம் குடித்த எஞ்ஜினியர்
News

காகம் கொத்தியதில் விரக்தி: சனி பகவானுக்கு அஞ்சி விஷம் குடித்த எஞ்ஜினியர்

பெங்களூர்: பெங்களூரில் தலையில் காகம் கொத்தியதால் விரக்தியடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகமாநிலம் கதக் மாவட்டம் லக்ஷ்மேஸ்வரா...
Read More
டெலிபோனில், ஒருவருக்கொருவர் பார்த்து பேசும் நவீன வசதி பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்
News

டெலிபோனில், ஒருவருக்கொருவர் பார்த்து பேசும் நவீன வசதி பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்

டெலிபோனில், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேசக்கூடிய, ‘‘வீடியோ காலிங்’’ என்ற புதிய சேவையை பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தொலைதொடர்பு துறையில், தனியார்...
Read More
தாராபுரம் அருகே வெடித்து சிதறிய காற்றாலை எந்திரம்
News

தாராபுரம் அருகே வெடித்து சிதறிய காற்றாலை எந்திரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புர பகுதிகளில் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், ஆலைகளுக்கு சொந்தமான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. பல்வேறு...
Read More
தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வேண்டும்
News

தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வேண்டும்

சென்னை : பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மற்றும்...
Read More
கேரள செல்லும் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்
News

கேரள செல்லும் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்

கோவை: தமிழக கேரள எல்லையில் உள்ள தனியார் வாளையார் சோதனை சாவடியில் கால தாமதம் ஏற்படுவதாக கூறி இன்று நள்ளிரவு முதல் கேரளாவிற்கு செல்லும் லாரிகள் வேலைநிறுத்தப்...
Read More
இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த தினம்
News

இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த தினம்

இன்று மனிதன், நிலவில் காலடி வைத்த தினம் (ஜூலை 20), 44 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், முதன்முதலாக நிலவில் மனிதன் காலடி பதித்தான். அமெரிக்காவின் புளோரிடா...
Read More
2015 ல், ஏவுகணை தாக்குதலில் உலகின் “நம்பர் 1′ இந்தியா தான்: சிவதாணுபிள்ளை
News

2015 ல், ஏவுகணை தாக்குதலில் உலகின் “நம்பர் 1′ இந்தியா தான்: சிவதாணுபிள்ளை

ராமேஸ்வரம்: ""போர் விமானத்தில் இருந்து, எதிரி இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி முடிந்தவுடன், 2015 ல் ஏவுகணை தாக்குதலில், உலகின் நம்பர் 1 இந்தியா...
Read More
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா! ரஜினி-கமல்-மம்மூட்டி-மோகன்லால் நடனம்!!
News

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா! ரஜினி-கமல்-மம்மூட்டி-மோகன்லால் நடனம்!!

இந்திய சினிமா உருவாகி 100 ஆண்டுகளாகி விட்டது. அதை கொண்டாடும் வகையில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட விழா...
Read More
50 ஆயிரம் வீரர்களுடன் சீன எல்லையில் பாதுகாப்பு
News

50 ஆயிரம் வீரர்களுடன் சீன எல்லையில் பாதுகாப்பு

புதுடில்லி: சீன படைகள் இந்திய எல்லைக்குள்ஊடுருவுவதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு எல்லைப்பகுதியில் படைககளை குவிக்‌க முடிவு செய்துள்ளது. 65ஆயிரம் கோடி செலவு: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில்...
Read More
நோபல் பரிசுக்கு எட்வர்ட் ஸ்நோடென் பெயர் பரிந்துரை
News

நோபல் பரிசுக்கு எட்வர்ட் ஸ்நோடென் பெயர் பரிந்துரை

உலக நாடுகளின் கம்ப்யூட்டர்களையும், தூதரக ரகசிய செய்திகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வந்த தகவல்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தின் பயணிகள் பகுதியில்...
Read More
உடல் எடையில் ஒரு கிலோவை குறைத்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு: துபாய் அரசு அறிவிப்பு
News

உடல் எடையில் ஒரு கிலோவை குறைத்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு: துபாய் அரசு அறிவிப்பு

உடல் பருமன் நோயால் மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் வகையில் உடல் எடையில் ஒரு கிலோவை குறைப்பவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் பரிசாக வழங்கும் புதிய...
Read More
பீகார் அரசு பள்ளியில் 22 குழந்தைகள் பலி: மதிய உணவில் விஷம் கலந்ததா?
News

பீகார் அரசு பள்ளியில் 22 குழந்தைகள் பலி: மதிய உணவில் விஷம் கலந்ததா?

பாட்னா: பீகார் அரசு பள்ளியில் குழந்தைகள் சாப்பிட்ட மதிய உணவில் விஷம் கலக்கப்பட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டம் தர்மசதி...
Read More
300 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் நிலைதடுமாறி விழுந்து இறந்தார்
News

300 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் நிலைதடுமாறி விழுந்து இறந்தார்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பில் வார்னர்(44). மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், பல அதிவேக பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். 2011ம்...
Read More
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படுமா?
News

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படுமா?

ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...
Read More
காமராஜர் பிறந்த நாள்…. கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு
News

காமராஜர் பிறந்த நாள்…. கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு

சென்னை: தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.   தொண்டு,...
Read More
இலவச புத்தகம் வழங்கல்
News

இலவச புத்தகம் வழங்கல்

சென்னை: ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் 50வது ஆண்டு விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை நடிகர் சூர்யா வழங்கினார். அருகில், சங்க தலைவர் பிரேம் பேத்லா, சென்னை...
Read More
இன்று கல்வி வளர்ச்சி தினம்
News

இன்று கல்வி வளர்ச்சி தினம்

தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொண்டு, தூய்மை, எளிமை,...
Read More
குழந்தை அழுகையை கண்டுபிடிக்கும் கருவி
News

குழந்தை அழுகையை கண்டுபிடிக்கும் கருவி

நியூயார்‌க்:ஒரு குழந்தையின் அழுகையை கண்டறியப்படாமல் இருக்கும் வரை பிரச்சினையாக இருக்கும்.அதற்கு சுகாதார பிரச்சினைகள் ஒரு முக்கிய காரணியாக இருக்க முடியும், புதிய ஆய்வு தெரிவிக்கிறது.இப்போது ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகள்...
Read More
மதுக்குடித்த 115 குழந்தைகள்; இந்தியாவில் தான்
News

மதுக்குடித்த 115 குழந்தைகள்; இந்தியாவில் தான்

குர்கான்: இந்தியாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு குடிக்க மது வழங்கிய பப் ( கேளிக்கை விடுதி ) மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் கைது செய்யப்படாமல்...
Read More
1 5 6 7 8 9 18