“எந்தப் பணியிலும் சாதிக்கலாம்’: ரயில்வே இன்ஜின் டிரைவர் தீப்தி உறுதி
News

“எந்தப் பணியிலும் சாதிக்கலாம்’: ரயில்வே இன்ஜின் டிரைவர் தீப்தி உறுதி

மதுரை :ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார், மதுரையில் ரயில் இன்ஜின் டிரைவராக (உதவி லோகோ பைலட்) நியமிக்கப்பட்டுள்ள தீப்தி, 26. ""எந்தப் பணியையும்,...
Read More
இளவரசன் மரணம்: நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன்
News

இளவரசன் மரணம்: நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன்

தருமபுரி இளவரசன் மரணத்தில் உண்மை நிலையை அறியும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்....
Read More
1000 சிறுவர்கள் கைது ,காலவரையற்ற பள்ளி விடுமுறை…
News

1000 சிறுவர்கள் கைது ,காலவரையற்ற பள்ளி விடுமுறை…

நெய்ரோபி: ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அமலில் இருப்பதால் பாருக்குச் சென்ற கும்மாளம் போட்ட 1000 பள்ளிச் சிறார்களைக் கைது செய்துள்ளனர் நெய்ரோபி போலீசார். கென்யாவில்,...
Read More
திண்டுக்கல்,மடிக்கணினி வழங்கக் கோரி சாலை மறியல்
News

திண்டுக்கல்,மடிக்கணினி வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மடிக்கணினி வழங்கக் கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் 300 மாணவர்களுக்கு...
Read More
திண்டுக்கல்,ஆட்சியர் நடத்திய குறைதீர் கூட்டத்தில் போலி அதிகாரி?
News

திண்டுக்கல்,ஆட்சியர் நடத்திய குறைதீர் கூட்டத்தில் போலி அதிகாரி?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலி அடையாள அட்டைகளுடன் வந்த நபர் போலி அதிகாரியா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்...
Read More
புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
News

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கும், உடன்குடியை அடுத்த சாமியார்தோப்பை சேர்ந்த சிவமுருகன் மகள் சூரியா (30) என்பவருக்கும் கடந்த மாதம்...
Read More
‘உன்னை விட்டு வாழ முடியவில்லை’: திவ்யாவுக்கு இளவரசன் எழுதிய கடிதம் முழு விவரம்
News

‘உன்னை விட்டு வாழ முடியவில்லை’: திவ்யாவுக்கு இளவரசன் எழுதிய கடிதம் முழு விவரம்

இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன் திவ்யாவுக்கு 4 பக்கங்களில் உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித விவரம் முழுமையாக கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:– நீ...
Read More
அன்பு காட்ட யாருமே இல்லையா
News

அன்பு காட்ட யாருமே இல்லையா

பிறவியில் அல்லது இடையில், ஏதோ ஒரு காரணத்திற்காக மனிதர்கள் மனநலம் பாதிக்கப்படுகிறது. சிலர் சாதாரண பிரச்னையை கூட, பூதாகரமாக கற்பனை செய்து, அதற்கு விடை தெரியாமல் தனக்குத்தானே...
Read More
92 வயது தாத்தா ‘இளைஞனான’ அதிசயம்: பேரன்கள் புடை சூழ 22 வயது பெண்ணை மணந்தார்
News

92 வயது தாத்தா ‘இளைஞனான’ அதிசயம்: பேரன்கள் புடை சூழ 22 வயது பெண்ணை மணந்தார்

பாக்தாத்: தன்னை விட 70 வயது குறைவான பெண்ணை மணந்த 92 வயது ஈராக் முதியவர், இத்திருமணம் மூலம் தான் 20 வயது இளைஞனாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார்....
Read More
”வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்”: தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க!
News

”வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்”: தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், பாட்டிலுக்குள் பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 40...
Read More
இளவரசன் மரணம்: விசாரணை கமிஷன் அமைக்க ஜெயலலிதா உத்தரவு
News

இளவரசன் மரணம்: விசாரணை கமிஷன் அமைக்க ஜெயலலிதா உத்தரவு

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘வெள்ளம் வருமுன்னே அணை கோல வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப சாதி, மத மோதல்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதிலும்,...
Read More
பேஸ்புக், டுவிட்டரில் மூழ்குவதால் தொலைந்துபோகும் வாழ்க்கை
News

பேஸ்புக், டுவிட்டரில் மூழ்குவதால் தொலைந்துபோகும் வாழ்க்கை

சென்னை : தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும், இணைய தளத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது. பல மணி நேரம் வலைத்தளங்களிலேயே மூழ்கி...
Read More
ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 6வது இடம்: கடைசி நாளில் 8 பதக்கம்
News

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 6வது இடம்: கடைசி நாளில் 8 பதக்கம்

புனே: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்தது. நேற்று நடந்த பெண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்று சாதித்தது....
Read More
விஸ்வரூபம் 2 – முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!
News

விஸ்வரூபம் 2 – முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!

சென்னை: நடிகர் கமல்ஹாஸன் நடிக்கும் விஸ்வரூபம் 2-ம் பாகத்தின் போஸ்டர்கள், டிசைன்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன. கமல் தயாரித்து, இயக்கி, நடித்த படம் விஸ்வரூபம். பெரும் சர்ச்சைகளுக்கிடையே...
Read More
இளவரசன் நண்பரிடம் விசாரணை?
News

இளவரசன் நண்பரிடம் விசாரணை?

இளவரசன் மரணம் தொடர்பாக அவரது உயிர் நண்பர் பாரதியிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் எண் மற்றும் இளவரசனின் செல்போன் எண்களுக்கு வந்த அழைப்புகள்...
Read More
தலையில் அடிபட்டு இளவரசன் சாவு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
News

தலையில் அடிபட்டு இளவரசன் சாவு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

தர்மபுரி:"இளவரசன், தலையில் அடிப்பட்டதால் உயிரிழந்தார்' என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று இரவு, 10.30 மணிக்கு, இளவரசனின் தந்தை இளங்கோவிடம், எஸ்.பி., ஆஸ்ராகார்க்,...
Read More
ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
News

ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி முதல் மே வரை, ஐந்து மாதங்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என, 294 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதில்,...
Read More
இளவரசன் மரணத்தை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் – பாஜக
News

இளவரசன் மரணத்தை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் – பாஜக

சென்னை: இளவரசன் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுவதால் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக...
Read More
அவ போகட்டும் மாமா, நான் இருக்கேன்.. மணமகள் ஓடியதால் தவித்த மணமகனை கைப்பிடித்த உறவுப் பெண்!
News

அவ போகட்டும் மாமா, நான் இருக்கேன்.. மணமகள் ஓடியதால் தவித்த மணமகனை கைப்பிடித்த உறவுப் பெண்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மத்திகிரி பகுதியில் திருமண நாளன்று மணமகள் ஓடி விட்டதால் தவித்துப் போனார் மணமகன். இதைப் பார்த்து வேதனை அடைந்த உறவுக்காரப் பெண் ஒருவர்...
Read More
சிதம்பரம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலை, ஆட்டுக் குட்டியை விழுங்கியது
News

சிதம்பரம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலை, ஆட்டுக் குட்டியை விழுங்கியது

சிதம்பரம்: சிதம்பரம் அருகே விவசாயி வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த முதலை அங்கிருந்த ஆட்டுக் குட்டியை விழுங்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர்...
Read More
1 6 7 8 9 10 18