நான் சாமியாராவது விதி என்றால் யாரால் தடுக்க முடியும்… சிம்பு பரபரப்புப் பேட்டி

நான் சாமியாராவது விதி என்றால் யாரால் தடுக்க முடியும்… சிம்பு பரபரப்புப் பேட்டி

சென்னை: நான் சாமியாராக வேண்டும் என்று விதி இருந்தால் நடந்து விட்டுப் போகட்டுமே என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்புவின் சமீப கால போக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. சாமியார்கோலத்தில் ஊர் சுற்றுகிறார். இமயமலைக்குப் போகிறார்.

அதேசமயம் நடிகை ஹன்சிகாவையும் காதலிக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook