டைனோசர் என்ற விலங்கினத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள‍ அரியலூர்தான்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள்

Read More

திண்டுக்கல் கவிஞருக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம்

தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாளையொட்டி மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி ‘வரலாறாய் வாழ்பவர்’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.

Read More

கேரளாவில் கனமழை: 1,829 வீடுகள் இடிந்து விழுந்தது: 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கேரளாவில் கன ழை பெய்துள்ளது. இதனால், மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன்

Read More

வேடசந்தூர் அருகே அனுமதி இன்றி வீட்டில் வெடி மருந்து பதுக்கி விற்பனை: வியாபாரி கைது

– திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு போலீஸ் சரகம் நல்லூரை சேர்ந்தவர் குணசேகரன். (வயது 36). இவரது வீட்டில் அனுமதி இன்றி வெடி மருந்துகள் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய

Read More

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் சென்னைவாசிகள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனராம். தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் அறிக்கையின் படி 2012ம் ஆண்டு இந்திய

Read More

ஜிவி பிரகாஷ் – சைந்தவி திருமணம் இன்று நடந்தது!

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு

Read More

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நர்சிங் கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற கும்பல்

பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் அன்னகாமு(17). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரியில் இந்த ஆண்டு

Read More

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர்

பிரேசிலியா: நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது.

Read More

மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கியது எப்படி?

கவுச்சார் : உத்தரகாண்டில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரின் வாய்ஸ் ரிக்கார்டரும் ஹெலிகாப்டர் பறப்பு புள்ளி விவரங்களை பதிவு செய்யும் கருவியும் கிடைத்துள்ளன. மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதித்துள்ள உத்தரகாண்டில் ராணுவ வீரர்கள் மீட்பு

Read More

1 11 12 13 14 15 21