இதயத்தை அட்டாக் செய்யும் காற்று மாசு! ஆய்வில் தகவல்

பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு மாசடைந்த காற்று மூலம் மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் காற்று மாசு காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

Read More

நடிகர் நந்தாவுக்கு நாளை கோவையில் திருமணம்

நடிகர் நந்தாவுக்கும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த வித்யரூபாவுக்கும் நாளை கோவையில் திருமணம் நடக்கிறது. மவுனம் பேசியதே, புன்னகைப் பூவே, கோடம்பாக்கம், உற்சாகம், வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் நந்தா. ஈழப் போர் பின்னணியில்

Read More

பிரபல இந்தி நடிகர் பிரான் மரணம்!

மும்பை: பிரபல இந்தி நடிகர் பிரான் நேற்று இரவு மும்பையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. மிலன், மதுமதி, பாபி, காஷ்மீர் கி காலி, ஜன்ஜீர், டான், அமர் அக்பர் அந்தோனி, உப்கார்

Read More

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர்

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும், என மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் எச்சரித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக்

Read More

ஓர் ஆசிரியருக்கு இரு பள்ளிகளில் பணி: இந்தாண்டும் தொடரும் சோதனை

மதுரை: மதுரையில் நடந்த, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், ஓர் ஆசிரியருக்கு, இரு பள்ளிகளில் பணியாற்ற உத்தரவிடப் பட்டதால், இத்துறை ஆசிரியர்களின் வேதனை தொடர்கதையாகி உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட, கள்ளர்

Read More

பசுமைப் பள்ளி : கைகோர்க்கும் மாணவர்கள் : கை கொடுக்கும் ஆசிரியர்கள்

கோவை : “வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்பதை, கோவை மாநகராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கி வரும் நிலையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சொந்த பொறுப்பில் மரம் வளர்க்க துவங்கியுள்ளனர். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, சமூகத்தின்

Read More

“எந்தப் பணியிலும் சாதிக்கலாம்’: ரயில்வே இன்ஜின் டிரைவர் தீப்தி உறுதி

மதுரை :ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார், மதுரையில் ரயில் இன்ஜின் டிரைவராக (உதவி லோகோ பைலட்) நியமிக்கப்பட்டுள்ள தீப்தி, 26. “”எந்தப் பணியையும், ஆர்வமுடன் செய்தால் சாதிக்கலாம்,” என்கிறார். நவீன

Read More

இளவரசன் மரணம்: நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன்

தருமபுரி இளவரசன் மரணத்தில் உண்மை நிலையை அறியும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின்

Read More

1000 சிறுவர்கள் கைது ,காலவரையற்ற பள்ளி விடுமுறை…

நெய்ரோபி: ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அமலில் இருப்பதால் பாருக்குச் சென்ற கும்மாளம் போட்ட 1000 பள்ளிச் சிறார்களைக் கைது செய்துள்ளனர் நெய்ரோபி போலீசார். கென்யாவில், கடந்த மூன்று வார காலமாக ஆசிரியர்கள்

Read More

திண்டுக்கல்,மடிக்கணினி வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மடிக்கணினி வழங்கக் கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் 300 மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது. மடிக்கணினி கிடைக்காத

Read More

1 13 14 15 16 17 36