உலக நாடுகளின் கம்ப்யூட்டர்களையும், தூதரக ரகசிய செய்திகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வந்த தகவல்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தின் பயணிகள் பகுதியில் தங்கியுள்ளார். ரஷ்ய அரசிடம் அரசியல் தஞ்சம்
Author: Kishor
உடல் எடையில் ஒரு கிலோவை குறைத்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு: துபாய் அரசு அறிவிப்பு
உடல் பருமன் நோயால் மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் வகையில் உடல் எடையில் ஒரு கிலோவை குறைப்பவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் பரிசாக வழங்கும் புதிய சுகாதார திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பீகார் அரசு பள்ளியில் 22 குழந்தைகள் பலி: மதிய உணவில் விஷம் கலந்ததா?
பாட்னா: பீகார் அரசு பள்ளியில் குழந்தைகள் சாப்பிட்ட மதிய உணவில் விஷம் கலக்கப்பட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டம் தர்மசதி கந்தவான் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப
300 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் நிலைதடுமாறி விழுந்து இறந்தார்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பில் வார்னர்(44). மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், பல அதிவேக பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். 2011ம் ஆண்டு 311 கி.மீட்டர் வேகத்தில் சென்று
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படுமா?
ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை, தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல்
காமராஜர் பிறந்த நாள்…. கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு
சென்னை: தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, “கல்வி வளர்ச்சி தினமாக” கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய
இலவச புத்தகம் வழங்கல்
சென்னை: ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் 50வது ஆண்டு விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை நடிகர் சூர்யா வழங்கினார். அருகில், சங்க தலைவர் பிரேம் பேத்லா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன், புத்தக வங்கி
இன்று கல்வி வளர்ச்சி தினம்
தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, “கல்வி வளர்ச்சி தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும்
குழந்தை அழுகையை கண்டுபிடிக்கும் கருவி
நியூயார்க்:ஒரு குழந்தையின் அழுகையை கண்டறியப்படாமல் இருக்கும் வரை பிரச்சினையாக இருக்கும்.அதற்கு சுகாதார பிரச்சினைகள் ஒரு முக்கிய காரணியாக இருக்க முடியும், புதிய ஆய்வு தெரிவிக்கிறது.இப்போது ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகள் ‘அழுகை ஆய்வு செய்ய ஒரு புதிய
மதுக்குடித்த 115 குழந்தைகள்; இந்தியாவில் தான்
குர்கான்: இந்தியாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு குடிக்க மது வழங்கிய பப் ( கேளிக்கை விடுதி ) மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் கைது செய்யப்படாமல் விடப்பட்டார். மேலும் அங்கிருந்த மது வகைகள்