இதச் சாப்பிடாதீங்க… மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்

இதச் சாப்பிடாதீங்க… மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்

ஆத்துல போட்டாலே அளந்து போடணும்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆத்துக்கே அப்படினா, நம்ம வயித்துக்குள்ள போடறத பத்தி யோசிக்க வேணாமா? அளவுக்கு மிஞ்சினால், அமுதமும் நஞ்சுதான். எந்த உணவுப் பொருளையுமே நன்கு பக்குவமாக சமைத்து, பதமாக சாப்பிட வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், புட் பாய்சன் எனச் சொல்லப்படும் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப் படும் அபயம் உண்டு. சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்…

புகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook