Iyarkkai Angadi in dindigul  -இயற்கை அங்காடி  திண்டுக்கல்

Iyarkkai Angadi in dindigul -இயற்கை அங்காடி திண்டுக்கல்

திண்டுக்கலில் இயற்கை அங்காடி ஒரு சில இடங்களில் உள்ளது மக்களுக்கு இயற்கையான பல பொருள்களை கொள்முதல் செய்து மலிவு விலையில் விற்பனை செய்யும் இயற்கை அங்காடிகள் திண்டுக்கலில் உள்ளது.திண்டுக்கல் மக்கள் பலர் இயற்கை உணவுகளை தேடி வருகின்றனர்.குறிப்பாக செக்கு எண்ணெய் , பசுநெய்,சத்துமாவு என நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருள்களை இயற்கையான முறையில் செய்யப்பட்டதா என கேட்டு வாங்கி செல்கின்றனர்.இயற்கை உணவின் தேவை அதிகமாககி கொண்டே வருகிறது.

இவானா இயற்கை அங்காடி

42, ஸ்பென்சர்காம்பவுண்ட், பேருந்து நிலையம் அருகில்,

திண்டுக்கல்-624001.

www.evanaa.com /8825786705

திண்டுக்கல் இவானா இயற்கை அங்காடி

     நம் உணவின் தேவைகளையும் ஆரோக்கியத்தையும் உணர்ந்து “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற எண்ணத்தில்  இரசாயன உணவை புறந்தள்ளி இயற்கை உணவுக்கு மக்களை இழுக்கும் பணியில் இயங்கியுள்ளது இந்த இவானா இயற்கை அங்காடி.இந்த அங்காடியின் சிறப்பே இயற்கையான பொருள்களை விற்பனை செய்வதுதான்.

நாகரிகத்தின் வளர்ச்சி

     நாம் நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை மறக்கிறோம் பின்வரும் உரையாடலை பாப்போம்

ராஜா : ஹாய் ராஜா how are u?

ரவி :ஹாய் டா i am fine  நீ எப்படி இருக்க ?

ராஜா : நான் நல்லா இருக்கேன் . நீ காலையில் என்ன சாப்பிட்டாய் ?

ரவி : நான் பிஸ்சா ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன் ? நீ என்ன சாப்பிட்டாய் ?

ராஜா : நான் கேப்ப கூழ் கூடவே வெங்காயம் கடிச்சு சாப்பிட்டேன்

ரவி : (முகம் சுளிப்புடன் ) ஐயோ…. காலையில் இதல்லாம் யாரவது சாப்பிடுவாங்களா ?

ராஜா : எங்கள் வீட்டில் இயற்கை உணவுதான் உண்போம்

ரவி : நீங்களாம் எந்த காலத்தில் இருக்கீங்க காலம் எவவளவோ மாறிபோச்சு பாஸ்ட் பூட் , பிஸ்சா னு போரபோகில வாங்கி சாப்பிட்டு போகிறான்.நீங்க இன்னும் அந்த காலத்திலேயே இருக்கீங்க ?

     இந்த மாதிரி நாமும் பேசி பேசி இயற்கை உணவை மறந்தாச்சு நாகரிகம் என்ற பெயரில்.அதனால் தான் இந்த இவானா இயற்கை அங்காடி திண்டுக்கலில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

     இவானாவுக்கு வாருங்கள் ….!

     இயற்கைக்கு மாறுங்கள் …!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook