ஓர் ஆசிரியருக்கு இரு பள்ளிகளில் பணி: இந்தாண்டும் தொடரும் சோதனை

மதுரை: மதுரையில் நடந்த, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், ஓர் ஆசிரியருக்கு, இரு பள்ளிகளில் பணியாற்ற உத்தரவிடப் பட்டதால், இத்துறை ஆசிரியர்களின் வேதனை தொடர்கதையாகி உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட, கள்ளர்

Read More

பசுமைப் பள்ளி : கைகோர்க்கும் மாணவர்கள் : கை கொடுக்கும் ஆசிரியர்கள்

கோவை : “வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்பதை, கோவை மாநகராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கி வரும் நிலையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சொந்த பொறுப்பில் மரம் வளர்க்க துவங்கியுள்ளனர். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, சமூகத்தின்

Read More

“எந்தப் பணியிலும் சாதிக்கலாம்’: ரயில்வே இன்ஜின் டிரைவர் தீப்தி உறுதி

மதுரை :ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார், மதுரையில் ரயில் இன்ஜின் டிரைவராக (உதவி லோகோ பைலட்) நியமிக்கப்பட்டுள்ள தீப்தி, 26. “”எந்தப் பணியையும், ஆர்வமுடன் செய்தால் சாதிக்கலாம்,” என்கிறார். நவீன

Read More

இளவரசன் மரணம்: நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன்

தருமபுரி இளவரசன் மரணத்தில் உண்மை நிலையை அறியும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின்

Read More

1000 சிறுவர்கள் கைது ,காலவரையற்ற பள்ளி விடுமுறை…

நெய்ரோபி: ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அமலில் இருப்பதால் பாருக்குச் சென்ற கும்மாளம் போட்ட 1000 பள்ளிச் சிறார்களைக் கைது செய்துள்ளனர் நெய்ரோபி போலீசார். கென்யாவில், கடந்த மூன்று வார காலமாக ஆசிரியர்கள்

Read More

திண்டுக்கல்,மடிக்கணினி வழங்கக் கோரி சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மடிக்கணினி வழங்கக் கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் 300 மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது. மடிக்கணினி கிடைக்காத

Read More

திண்டுக்கல்,ஆட்சியர் நடத்திய குறைதீர் கூட்டத்தில் போலி அதிகாரி?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலி அடையாள அட்டைகளுடன் வந்த நபர் போலி அதிகாரியா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில்,

Read More

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கும், உடன்குடியை அடுத்த சாமியார்தோப்பை சேர்ந்த சிவமுருகன் மகள் சூரியா (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் இருவரும் நேற்று

Read More

‘உன்னை விட்டு வாழ முடியவில்லை’: திவ்யாவுக்கு இளவரசன் எழுதிய கடிதம் முழு விவரம்

இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன் திவ்யாவுக்கு 4 பக்கங்களில் உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித விவரம் முழுமையாக கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:– நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில்

Read More

அன்பு காட்ட யாருமே இல்லையா

பிறவியில் அல்லது இடையில், ஏதோ ஒரு காரணத்திற்காக மனிதர்கள் மனநலம் பாதிக்கப்படுகிறது. சிலர் சாதாரண பிரச்னையை கூட, பூதாகரமாக கற்பனை செய்து, அதற்கு விடை தெரியாமல் தனக்குத்தானே அதிகப்படியாக சிந்தித்து மன உளைச்சலுக்கும், மனக்குழப்பத்திற்கும்

Read More

1 5 6 7 8 9 21