குரூப் – 4 தேர்வு நேர்மையாக நடைபெறும்: தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் பேட்டி

தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் இன்று தஞ்சை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- குரூப் – 4 தேர்வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கானோர்

Read More

தேர்வு கட்டணம் செலுத்திய அனைவருக்கும் ஹால்டிக்கெட்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து உரிய தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Read More

மேலதிகாரிகளிடம் பாராட்டை பெற 72 மணிநேரம் விடாமல் வேலை வங்கி ஊழியர் பரிதாப சாவு

லண்டன் , இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு

Read More

உடலில் தானாக தீப்பிடிக்கும் குழந்தை நாளை டிஸ்சார்ஜ்

கீழ்ப்பாக்கம் : உடலில் தானாக தீப்பிடித்த குழந்தை ராகுல் குணமாகி விட்டான். நாளை  டிஸ்சார்ஜ் செய்யப்படுவான் என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன், குழந்தைகள் நலத்துறை தலைமை டாக்டர் நாராயணபாபு கூறினர். விழுப்புரம்

Read More

குஜராத் நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம்: மோடியின் புதுமை திட்டம்

குஜராத்தில் ஜி.பி.எஸ்., (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) முறையைப் பயன்படுத்தி பழங்குடியினருக்கு நிலம் வழங்கும் புதுமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக காடுகளில் பழங்குடியினர் பயன்படுத்தி வந்த நிலத்தை, அவர்களுக்கே தர ஏற்பாடு செய்யுமாறு மாநில

Read More

கொலை.. 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு

சென்னை: பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கொலையில் சம்பந்தப்பட்ட 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா

Read More

பிணத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த தங்கை… பயங்கரம்

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் உயிரிழந்த அக்காவின் சடலத்துடன் 5 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார் பாசக்கார தங்கை. மரணத்தில் மர்மம் நீடிப்பதால் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். போபால் நகரின் புது மார்க்கெட் பகுதியில் ராதா அகர்வால்

Read More

108 வயதான மனைவியோடு தனியாக வசிக்கும் இளைஞர்

செஞ்சி:செஞ்சி அருகே, தனியாக வசிக்கும், 100 வயது கடந்த தம்பதியர், தங்கள் உணவை தாங்களே சமைத்து, அனைவரையும் அசத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர், ரங்கசாமி. 130 வயது எனக் கூறும்

Read More