மாணவர்களுக்கான சிறந்த காலை நடைமுறைகள்

1. செல்போனை பயன்படுத்த முயற்சிக்காதீர்கள் காலையில் செல்போனை பயன்படுத்துவதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். காரணம், காலையில் செல்போன் பயன்படுத்தும் போது, நாள் தொடங்கும் முன்பே உடல் மரத்துப் போவதைக் காணலாம். நீங்கள் அதை

Read More

மூலிகை பொடியின் பயன்கள்

எண் பொடியின்பெயர் பயன்கள் 1 அருகம்புல்பொடி இரத்தசுத்தி, உடம்புக்குஅழகு, உறுதிமூளைக்குகுளிர்ச்சிதரும். 2 வல்லாரைபொடி ஞாபகசக்தி, இரத்தவிருத்தி. 3 ஆடாதொடைப்பொடி சளி, இருமல், ஆஸ்துமாபோக்கி,குரல்வளம்உண்டாகும். 4 தூதுவளைபொடி சளி, இருமல், தும்மல், கண்நோய்களைபோக்கிதாதுபலம், ஞாபகசக்திஅபிவிருத்தி. 5

Read More

அனைத்து இருசக்கர வாகனத்திலும் சைடு ஸ்டாண்டு இடது பக்கம்தான் இருக்கும்! ஏன் தெரியுமா?

பெரும்பாலான இருசக்கர வாகனத்திலும் சைலென்சர் வலது பக்கம்தான் இருக்கும். அத்துடன் கிக் ஸ்டார்ட்டும் வலது பக்கம்தான் வழங்கப்பட்டிருக்கும். இவை இரண்டும் வலது பக்கம் இருப்பதால், சைடு ஸ்டாண்டை வலது பக்கம் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள்

Read More

எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…?

எதன்அடையாளமாககோவில்கொடிமரம்விளங்குகிறதுதெரியுமா…?   நம்மில்பலரும்கோவிலுக்குள்நுழையும்போதுவாயில்படியைதொட்டுகும்பிடுவதைவழக்கமாக வைத்திருப்போம். நம்முன்னோர்கள்ஆன்மீகவிஷயங்கள்அனைத்திலும்அறிவியல்பூர்வமானஒருசெயலைவைத்துஇருக்கிறார்கள்.  குனிந்துகோவில்வாசல்படியைதொடமுயலும்போதுநமக்குபணிவைஏற்படுத்துகிறது. அதுநம்உடம்பில்உள்ளசூரியநாடியை  இயங்குகிறது. வலதுகைவிரல்களால்படிக்கட்டைதொட்டபிறகுநம்நெற்றியில்புருவமத்தியில்உள்ளஆக்ஞாசக்கரம்மீதுவைத்து  அழுத்துவதால், நம்மிடம்உள்ளதீயசக்திகளைஅதுவிரட்டுவதோடு, தெய்வசன்னதிகளில்இருந்துவரும்அருள்அதிர்வலைகளைமிகஎளிதாகநமக்குள்கிரஹிக்கவும்செய்விக்கிறது. அடுத்ததாககோவிலுக்குள்நம்கண்களுக்குகொடிமரம்தென்படும். ஆலயகொடிமரமும்மிகப்பெரிய  தத்துவங்களைதன்னுள்கொண்டுள்ளதுஇதுதுவஜஸ்தம்பம்என்றுஅழைக்கப்படும். தமிழ்நாட்டில்ஆலயங்களில்கொடிமரம்வைத்திருந்தபழக்கம் 2 ஆயிரம்ஆண்டுகளுக்கும்முன்பேவழக்கத்தில்இருந்ததற்குபலஉதாரணங்கள்உள்ளன. கோவிலின்கொடிமரம்நம்உடம்பில்உள்ளமுதுகெலும்புபோன்றதுஎன்றுநம்ஆகமங்கள்  சொல்கின்றன. நம்முதுகுத்தண்டுவடத்தில் 32 எலும்புவளையங்கள்உள்ளன. அதுபோலவே 32 வளையங்களுடன்கோவில்கொடிமரம்  அமைக்கப்பட்டிருக்கும். நம்முதுகுத்தண்டில்இருப்பதைபோலவேமூலாதாரம், சுவாதிஷ்டானம்,

Read More

மின்சாரவயர்நிறங்கள்

மின்சாரவயர்நிறங்கள்: மின்சார வயர்கள் பல நிறங்களில் இருப்பதை பலரும் கவனித்திருப்போம். அவை வெறும் கவர்ச்சிகரமான தோற்றத்தை மட்டும் தருவதற்கான நிறங்கள் அல்ல. சம்பந்தப்பட்ட வயரின் ஆதார பயன்பாட்டுக்கான தகவல்களை அதன் நிறங்கள் குறிப்பிடுகின்றன. அதற்கேற்ப,

Read More

காரைக்குடி செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்கு புவிசார்குறியீடு

செட்டிநாடு காட்டன்கண்டாங்கிசேலைக்கு புவிசார்குறியீடு கிடைத்ததற்கு,மிகுந்தமகிழ்ச்சிஅடைத்துள்ளதாககாரைக்குடி கைத்தறிநெசவாளர்கள்கூறுகின்றனர். உலகப்புகழ்பெற்றசெட்டிநாடு காட்டன்கண்டாங்கிசேலைஇளம்பெண்கள்விரும்புவதில்முக்கியமானஒன்றுஎன்பதையாராலும்மறுக்கமுடியாது. கண்டாங்கிசேலைகளில்கட்டங்கள்மற்றும்கோடுகளின்வண்ணம்தான்மாறுமேதவிரபார்டரில்பெரும்பாலும்ருத்ராட்சம், கோயில்கோபுரம், மயில், அன்னம், போன்றபராம்பரியமானடிசைன்களேஅதிகமாககாணப்படுகிறது. மேலும்இந்தசேலைகளில்டபுள்சைட்பார்டர்இருக்கும். அத்தோடுவேறுஎந்தசேலையிலும்இல்லாத 48 இஞ்ச்அகலம், 5.5 மீட்டர்நீளம்இருக்கும். சமீபகாலமாகசிங்கிள்சைட்பார்டர்சேலைகளும்தயாரிக்கின்றனர்காரைக்குடி கைத்தறிநெசவாளர்கள். அரக்கு, சிவப்பு, பச்சை, அடர்நீலம்இவற்றோடுகருப்புமற்றும்வெள்ளைவண்ணச்சாயங்களைப்பயன்படுத்திஅதனுடன்60-க்கு 60

Read More

போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் பொதுமக்கள்

பழைய டயர் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி, போகி மேளம் அடித்து போகி

Read More

புவிசார் குறியீடு திண்டுக்கல் பூட்டுக்கு

திண்டுக்கல்லில் பூட்டு முதன் முதலாக பரட்டை ஆசாரி என்பவரால் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது. விதம் விதமான பூட்டுகள் திண்டுக்கல் மண்ணில் தயாராகின. கள்ள சாவி போட்டு பூட்டை திறக்க முயன்றால் கைகளை வெட்டும்

Read More

1 4 5 6 7 8 34