மக்கள் பிரச்னைகளை தீர்த்த மதுரை கலெக்டர் மாற்றம் ஏன்?

மதுரை: மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வந்த மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். இதனால் மதுரை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மதுரை கலெக்டராக இருந்த சகாயம் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர்,

Read More

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 63 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொள்ளை

திண்டுக்கல் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் பிரேம்நசீர் (வயது28). இவர் திருநெல்வேலியில் மணி எக்ஸ்சேஞ்ச் என்ற வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றித்தரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒவ்வொரு மாத இறுதியிலும் தங்களிடம் வந்த

Read More

இந்திய ராணுவத்தில் முதன் முதலாக உயர் பதவி பெற்ற வீராங்கனை

இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகளை வழங்க வேண்டும் என்று ராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அரிய முயற்சிகளை எடுத்து வருகிறார். இதன் முதல் கட்டமாக, மத்திய ராணுவ கமாண்டர்

Read More

கை, கால், தலை…: நர மாமிச பேக்கரி: இதப் பாத்தா… நீங்க ‘பன்’ சாப்பிடுறதயே விட்ருவீங்க….!

பேங்காக்: வாய்க்கு ருசியாக சாப்பிட்ட காலங்கள் மாறி, உணவு கண்ணுக்கும் அழகாக தெரிய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு கூடி விட்டது. காலத்திற்கேற்ப மக்களின் ரசனைகளும் மாறி வரும் வேளையில், தற்போது தாய்லாந்தில் சூடு பிடித்துள்ளது

Read More

டைனோசர் என்ற விலங்கினத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள‍ அரியலூர்தான்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள்

Read More

திண்டுக்கல் கவிஞருக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம்

தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாளையொட்டி மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி ‘வரலாறாய் வாழ்பவர்’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.

Read More

கேரளாவில் கனமழை: 1,829 வீடுகள் இடிந்து விழுந்தது: 23 பேர் பலி

திருவனந்தபுரம்: கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கேரளாவில் கன ழை பெய்துள்ளது. இதனால், மீனவர்கள் தொடர்ந்து கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன்

Read More

வேடசந்தூர் அருகே அனுமதி இன்றி வீட்டில் வெடி மருந்து பதுக்கி விற்பனை: வியாபாரி கைது

– திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு போலீஸ் சரகம் நல்லூரை சேர்ந்தவர் குணசேகரன். (வயது 36). இவரது வீட்டில் அனுமதி இன்றி வெடி மருந்துகள் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய

Read More

1 19 20 21 22 23 36