கூகுள் ரீடர் இன்று முடிகிறது

கூகுள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தனது சேவையான கூகுள் ரீடரை நிறுத்தபோவதாக அறிவித்தது. கூகுள் நிறுவனம் தனது கூகுள் ரீடர் பயனாளிகளுக்கு வேறு ரீடர் சேவைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள 3 மாதம் அவகாசம் தந்தது.

Read More

மாணவிகளை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை யூனியன் ஆர்.கோம்பை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சின்னழகு நாயக்கனூர். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவிகளை தொடர்ந்து கழிவறையை சுத்தம்

Read More

கைரேகை சான்று அளித்தால் மட்டுமே சிம் கார்டு வாங்க முடியும்

புதுடில்லி : சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த

Read More

மாநிலம் முழுவதும் 82 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு

சென்னை: தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 82.02 லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில், நடப்பு ஆண்டு, ஜூன், 30ம் தேதி நிலவரப்படி, வேலை

Read More

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

சென்னை : பி.எஸ்.எல்.வி, சி. 22 ராக்கெட்டின் அனைத்து கருவிகளும் சிறப்பாக இயங்குவதால் திட்டமிட்டபடி நேற்று இரவு 11.41 க்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி

Read More

திருச்சியில் விதிமுறை மீறிய 8 வீடுகளுக்கு சீல் வைப்பு: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மதில் சுவருக்கும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்றும், கட்டிடங்களின் உயரம் 9 மீட்டர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற 1957-ம் ஆண்டு

Read More

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையும், 2-வது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி

Read More

வேடசந்தூர் அருகே நூற்பு மில்லில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காசிபாளையத்தில் தனியார் நூற்பு மில் உள்ளது. இந்த மில்லில் ஏராளமான பஞ்சு பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் திடீரென பஞ்சு பேலில் தீப்பிடித்தது. காற்று

Read More

திண்டுக்கல் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 4 ஆம்னி வேன்கள் பறிமுதல்

திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஆம்னி வேன்களில் ஏற்றி செல்வதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார்.

Read More

நாயைக் கொன்று சமைத்துச் சாப்பிட்ட அமெரிக்கர்

ஹூஸ்டன்: அமெரிக்காவில் 25 வயது இளைஞர் ஒருவர் நாயைக் கொன்று அதைச் சமைத்து சாப்பிட்டுள்ளார். புளோரிடாவைச் சேர்ந்தவர் தாமஸ் எலியாட் ஹக்கின்ஸ். இவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் செய்த குற்றம் நாயைக் கொன்று

Read More

1 17 18 19 20 21 36