இளவரசன் நண்பரிடம் விசாரணை?

இளவரசன் மரணம் தொடர்பாக அவரது உயிர் நண்பர் பாரதியிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் எண் மற்றும் இளவரசனின் செல்போன் எண்களுக்கு வந்த அழைப்புகள் மற்றும் அவர்கள் யார்–யாரிடம் பேசினார்கள்? என்ற

Read More

தலையில் அடிபட்டு இளவரசன் சாவு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

தர்மபுரி:”இளவரசன், தலையில் அடிப்பட்டதால் உயிரிழந்தார்’ என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று இரவு, 10.30 மணிக்கு, இளவரசனின் தந்தை இளங்கோவிடம், எஸ்.பி., ஆஸ்ராகார்க், பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கினார். அறிக்கையில்

Read More

ஐந்து மாதத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கோவை: கோவை மாநகரில் கடந்த ஜனவரி முதல் மே வரை, ஐந்து மாதங்களில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என, 294 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதில், 80 சதவீதம் பேர் ஆண்கள். தமிழகத்தில்

Read More

இளவரசன் மரணத்தை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் – பாஜக

சென்னை: இளவரசன் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுவதால் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நடந்த

Read More

அவ போகட்டும் மாமா, நான் இருக்கேன்.. மணமகள் ஓடியதால் தவித்த மணமகனை கைப்பிடித்த உறவுப் பெண்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மத்திகிரி பகுதியில் திருமண நாளன்று மணமகள் ஓடி விட்டதால் தவித்துப் போனார் மணமகன். இதைப் பார்த்து வேதனை அடைந்த உறவுக்காரப் பெண் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வந்ததால்

Read More

சிதம்பரம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த முதலை, ஆட்டுக் குட்டியை விழுங்கியது

சிதம்பரம்: சிதம்பரம் அருகே விவசாயி வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த முதலை அங்கிருந்த ஆட்டுக் குட்டியை விழுங்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன், விவசாயி. நேற்று முன்தினம் இரவு

Read More

மண்டேலாவுக்கு செயற்கை சுவாசம் மூலம் மூச்சு: நிலைமை ரொம்ப மோசம்

ஜொஹன்னஸ்பர்க்: நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா செயற்கை சுவாசம் மூலம் மூச்சு விடுகிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா

Read More

இனி ரோமிங் இல்லை!!!

பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனம் இந்தியா முழுக்க இலவச ரோமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெரிய டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் இந்த தகவலை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து

Read More

என்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை இதுதான்!

இந்தியாவின் மிக்பெரும் பிரச்சனை என்னவென்றால் வேலை இல்லாத் திண்டாட்டம் தான். ஆம், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியிருக்கிறது. 2006-07ம் ஆண்டு

Read More

பேஸ்புக்கில் மேலும் ஒரு வசதி அறிமுகம்!

உலகில் அதிக அடிமைகளை வைத்திருப்பவர் மார்க் ஸுக்கர்பர்க் தான் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? பேஸ்புக் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய

Read More

1 15 16 17 18 19 36