மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலி அடையாள அட்டைகளுடன் வந்த நபர் போலி அதிகாரியா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில்,
Author: Kishor
புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கும், உடன்குடியை அடுத்த சாமியார்தோப்பை சேர்ந்த சிவமுருகன் மகள் சூரியா (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் இருவரும் நேற்று
‘உன்னை விட்டு வாழ முடியவில்லை’: திவ்யாவுக்கு இளவரசன் எழுதிய கடிதம் முழு விவரம்
இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன் திவ்யாவுக்கு 4 பக்கங்களில் உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அந்த கடித விவரம் முழுமையாக கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:– நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில்
அன்பு காட்ட யாருமே இல்லையா
பிறவியில் அல்லது இடையில், ஏதோ ஒரு காரணத்திற்காக மனிதர்கள் மனநலம் பாதிக்கப்படுகிறது. சிலர் சாதாரண பிரச்னையை கூட, பூதாகரமாக கற்பனை செய்து, அதற்கு விடை தெரியாமல் தனக்குத்தானே அதிகப்படியாக சிந்தித்து மன உளைச்சலுக்கும், மனக்குழப்பத்திற்கும்
92 வயது தாத்தா ‘இளைஞனான’ அதிசயம்: பேரன்கள் புடை சூழ 22 வயது பெண்ணை மணந்தார்
பாக்தாத்: தன்னை விட 70 வயது குறைவான பெண்ணை மணந்த 92 வயது ஈராக் முதியவர், இத்திருமணம் மூலம் தான் 20 வயது இளைஞனாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். ஈராக் , பாக்தாத் அருகில் உள்ள
”வாங்கியதும் குடிக்காதீங்க.. உள்ளே பாம்பு இருக்கலாம்”: தங்கச்சி மடம் கதையைக் கேளுங்க!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர், பாட்டிலுக்குள் பாம்பு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 40 வயது மீனவர் இன்னாசி, மார்க்கெட் தெருவில்
இளவரசன் மரணம்: விசாரணை கமிஷன் அமைக்க ஜெயலலிதா உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘வெள்ளம் வருமுன்னே அணை கோல வேண்டும்’ என்ற பழமொழிக்கேற்ப சாதி, மத மோதல்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை தடுத்து நிறுத்துவதிலும், அவ்வாறு ஏற்படின் ‘முளையிலேயே கிள்ளி எறி’
பேஸ்புக், டுவிட்டரில் மூழ்குவதால் தொலைந்துபோகும் வாழ்க்கை
சென்னை : தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும், இணைய தளத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது. பல மணி நேரம் வலைத்தளங்களிலேயே மூழ்கி கிடப்பவர்கள் ஏராளம். அதிலும், சமூக வலைதளங்களான
ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 6வது இடம்: கடைசி நாளில் 8 பதக்கம்
புனே: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்தது. நேற்று நடந்த பெண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்று சாதித்தது. இந்தியாவின் ஆஷா ராய் (200 மீ.,
விஸ்வரூபம் 2 – முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!
சென்னை: நடிகர் கமல்ஹாஸன் நடிக்கும் விஸ்வரூபம் 2-ம் பாகத்தின் போஸ்டர்கள், டிசைன்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன. கமல் தயாரித்து, இயக்கி, நடித்த படம் விஸ்வரூபம். பெரும் சர்ச்சைகளுக்கிடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும்