சென்னை: டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர், பங்கேற்கின்றனர். ஒரு பணிக்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.
Author: Kishor
காகம் கொத்தியதில் விரக்தி: சனி பகவானுக்கு அஞ்சி விஷம் குடித்த எஞ்ஜினியர்
பெங்களூர்: பெங்களூரில் தலையில் காகம் கொத்தியதால் விரக்தியடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகமாநிலம் கதக் மாவட்டம் லக்ஷ்மேஸ்வரா பகுதியை சேர்ந்தவர் விருபாட்சா. இவரது மகன்
டெலிபோனில், ஒருவருக்கொருவர் பார்த்து பேசும் நவீன வசதி பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்
டெலிபோனில், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேசக்கூடிய, ‘‘வீடியோ காலிங்’’ என்ற புதிய சேவையை பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தொலைதொடர்பு துறையில், தனியார் நிறுவனங்கள் போட்டிக்கு வந்துள்ள நிலையிலும் பி.எஸ்.என்.எல்.
தாராபுரம் அருகே வெடித்து சிதறிய காற்றாலை எந்திரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுப்புர பகுதிகளில் நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள், ஆலைகளுக்கு சொந்தமான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. பல்வேறு கம்பெனிகளில் தயாரிக்கப்படும் இந்த காற்றாலைகள் ரூ.1
தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வேண்டும்
சென்னை : பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
கேரள செல்லும் லாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்
கோவை: தமிழக கேரள எல்லையில் உள்ள தனியார் வாளையார் சோதனை சாவடியில் கால தாமதம் ஏற்படுவதாக கூறி இன்று நள்ளிரவு முதல் கேரளாவிற்கு செல்லும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அடுத்த
இன்று மனிதன் நிலவில் காலடி வைத்த தினம்
இன்று மனிதன், நிலவில் காலடி வைத்த தினம் (ஜூலை 20), 44 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், முதன்முதலாக நிலவில் மனிதன் காலடி பதித்தான். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின்
2015 ல், ஏவுகணை தாக்குதலில் உலகின் “நம்பர் 1′ இந்தியா தான்: சிவதாணுபிள்ளை
ராமேஸ்வரம்: “”போர் விமானத்தில் இருந்து, எதிரி இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி முடிந்தவுடன், 2015 ல் ஏவுகணை தாக்குதலில், உலகின் நம்பர் 1 இந்தியா தான்,” என, இந்த ஏவுகணை திட்ட
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா! ரஜினி-கமல்-மம்மூட்டி-மோகன்லால் நடனம்!!
இந்திய சினிமா உருவாகி 100 ஆண்டுகளாகி விட்டது. அதை கொண்டாடும் வகையில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தென்னிந்தியாவின்
50 ஆயிரம் வீரர்களுடன் சீன எல்லையில் பாதுகாப்பு
புதுடில்லி: சீன படைகள் இந்திய எல்லைக்குள்ஊடுருவுவதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு எல்லைப்பகுதியில் படைககளை குவிக்க முடிவு செய்துள்ளது. 65ஆயிரம் கோடி செலவு: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்