திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா 2022

பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு பூக்குழி இறங்குதல் மற்றும் அங்கப்பிரதட்சணம் ஆகிய நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன. பரம்பரை அறங்காவலர் தகவல் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்

Read More

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி

திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட வருட ஏக்கமாக இருந்தது அரசு மருத்துவக்கல்லூரி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது. திண்டுக்கல் அருகே உள்ள ஒடுக்கம் பகுதியில் ரூ.197 கோடி மதிப்பில் கட்டுமானப்பணிகள்

Read More

பழனி முருகன் -ரூ.2 கோடி வருவாய்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 15 லட்சத்து 82 ஆயிரத்து 130 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 72 செலுத்தப்பட்டிருந்தது.

Read More

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோந்து பணிக்காக இரவு 10 PM முதல் காலை 6 AM வரை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி, திண்டுக்கல் ஊரகப்பகுதி

Read More

போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் பொதுமக்கள்

பழைய டயர் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி, போகி மேளம் அடித்து போகி

Read More

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி:வேடசந்தூர் சிறையில் இருந்த கைதிகள் திண்டுக்கல்லுக்கு மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற 15 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று வேடசந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 கைதிகளையும் திண்டுக்கல்

Read More

மாலத்தீவு விவகாரம் தொடர்பாக டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  மாலத்தீவில் உள்ள அரசியல் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிப்பது, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உயர்த்துவது உள்ளிட்டவைகள் குறித்து

Read More

1 2 3 21