சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடிப்பு

சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடிப்பு

சென்னை விமான நிலையத்தில் சென்னை -டெல்லி இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். டயர் வெடிப்பு காரணமாக மாலை 6 மணி வரையில் ஓடு பாதை மூடப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் புறப்பட்டு சென்ற போது டயர் வெடித்தது. இதனையடுத்து விமான ஓட்டிகள் விமானத்தை திருப்ப முடிவு செய்தார்கள், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 
[amazon_link asins=’813171389X,B074CW5K86,B074RGML9K,B00XMLYGZO,9351031918,0070700117,0143063227,B001S0RTU0,B073B8161H’ template=’ProductCarousel’ store=’dindigul-21′ marketplace=’IN’ link_id=’0221b8ed-0cd2-11e8-b525-15c18f807912′]
 
விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். அவர்கள் விமான நிலைய கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook